VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Wednesday, 25 March 2015

சந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .

                   சந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மாட்டார்கள்.அதனால் ஒருவர் ஒரு கருத்தைக் கூறுகிறார் என்றால் அதற்குரிய உண்மையான காரணம் என்னவென்று பார்க்காமலே அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவர். இதானல் எழும் சிக்கலே தற்பொழுது நாம் நடத்திக் கொண்டிருக்கும் பிரம்ம முகூர்த்தம் எனும் அமைப்பாகும்…….. முகூர்த்தம் ; இந்து சமயத்தினர் தங்களது வாழ்வியல் செயல்களைத் தொடங்குவதற்கு சில சடங்கு முறைகளை உருவாக்கியுள்ளனர்… அதேபோல்...

Saturday, 21 March 2015

காலசர்ப்ப தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே-21 / 03 / 2015.

காலசர்ப்ப யோகம் / தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே……. அன்புடையீர் வணக்கம்…மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் பெறு மகிழ்ச்சியடைகிறேன்…… காலசர்ப்ப தோசம் அல்லது யோகம் என்று சமீபகாலமாக மக்களை அச்சுறுத்தி பரிகாரங்களையும், பலன்களையும் கூறிவருகின்றனர்..இச்செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்………இந்த அச்சுறுத்தும் யோகம், தோசத்திற்கு அடிப்படையான கோள்கள் இராகு , கேதுவை பற்றி விவாதிப்போம். இராகு;   சோதிட சாத்திரத்தில் இராகுவை ஒரு கோளாக பார்ப்பது கி.பி 10 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே ஆகும். அதற்கு முன் இராகு என்பது...

Wednesday, 11 March 2015

அயனாம்சமும்---சோதிடக் குழப்பங்களும்-#Ayanamsa -11-03-2015.

அன்புடன் அனைவருக்கும் வணக்கம். மிகுந்த இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் எனது பிளாகில் சந்திக்கிறேன்….                           அயனாம்சமும்---------சோதிடக் குழப்பங்களும் நிலையான இராசி மண்டலத்திற்கும்( sidereal zodiac) , கோள்களின் சுற்றுப்பாதைக்கும்(Tropical zodiac) இடையில் உள்ள வேறுபாட்டு பாகையின் அளவைக்குறிப்பதே இந்த அயனாம்சமாகும்… நிலையான இராசிமண்டலம்…  அன்பர்களே நீங்கள் வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப்...

Friday, 13 February 2015

பழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015

பழமொழிகளும் -----   சோதிடமும் அன்பானவர்களே !!!!!! திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்…. சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி பல மனிதர்களின் நம்பிக்கைகளை தகர்ப்பதை இன்றும் காணமுடிகிறது…. பழமொழிக்கும் சோதிடத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அப்படியிருக்க எப்படி சோதிடத்தில் பழமொழிகள் வந்திருக்கும் என்ற வினா எழுகிறது அல்லவா!!!!. இதை ஆய்வுக்கு உட்படுத்தினால் பல உண்மைகள் ஆய்வரங்கத்திற்குள் வந்து விடும்.. ..அதையும் வரவேற்போம்…. ” ஜென்ம குரு வன வாசம்”  என்று ஒரு பழமொழி……… உள்ளது…. அதாவது பிறக்கும் பொழுதோ அல்லது கோச்சாரத்தில்...

Sunday, 8 February 2015

சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...

Bathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால மானுடம் கண்டுபிடித்ததே இறைவனும், அதற்குரிய கோட்பாடுகளும் ஆகும். இந்த இறைக் கோட்பாடுகள் உருவாக்கப் பட்டதாலேயே மானுட வாழ்வு நாகரீகமானதாக உருவெடுத்துள்ளது. அந் நாகரீகத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மானுடம் பல்வேறு நம்பிக்கைகளை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறது.. அவ்வாறு ஏற்படுத்திக் கொண்ட நம்பிக்கைகளில் ஒன்றுதான் சோதிடம் பார்ப்பதாகும். சோதிடத்தின் மூலமாக தங்களது எதிர்காலத்தை அறிந்து அதன்படி வாழ்க்கையை...

Monday, 2 February 2015

ஸப்தரிஸிகளும்---- சோதிடமும் 02-02-2015.

ஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே !! மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட்களாக மனதில் இருந்த ஒரு பாரத்தை இக்கட்டுரை வழியாக உங்களிடம் இறக்கி வைக்க முன் வந்துள்ளேன்.. தொடக்க காலத்தில் சோதிடம் பற்றிய செய்திகளை அறிய முற்படும் பொழுது சிலர், சோதிடத்தை ரிஸிகள் தங்களது மெய்ஞானத்தில் கண்டு பிடித்தனர் என்று கூறினர்…. அப்பொழுது இது பற்றிய ஆய்வுகள் செய்வதில் முனைப்புக் காட்டாமல் ,சோதிடம் கூறுவதிலேயே ஆர்வம் அனைத்தையும் வைத்திருந்தேன்.  பின்னர் பலர் சப்தரிஸி நாடி நூலில் கூறியுள்ளது என்பதைக்...