அன்புடையீர் வணக்கம்…..திரும்பவும்
உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்……
மிகுந்த நாட்களாக
ஒன்றைப் பற்றி குறிப்பிட வேண்டும் என்று இருந்தேன்.. அது தற்பொழுது நினைவிற்கு வந்தது……முழுவதுமாக
எழுதி விடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்…….
தமிழ் ஆண்டு
பிறப்பு……… தமிழுக்கு ஆண்டு கணக்கு ……….தமிழ் வருடம்
வந்தாரை வாழவைக்கும்
தமிழகம் என்று எவர் கூறினாரோ தெரியவில்லை.
அனைவரையும் வாழவைத்து அவர்தம் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டது தமிழகமே
!!!!!!!!
உண்மையில் தமிழர்கள்
காலக்கணிதங்களில் அவ்வளவாக அக்கறை கொண்டதாகக் கருதமுடியவில்லை…..அப்படியிருந்திருந்தால்
வடமொழி...